செய்க் முஹம்மத் அல் யாகூபி
"செய்க் முஹம்மத் அல் யாகூபி" தமிழ் பேசும்
முஸ்லிம்களால் அறியப்படாமல் இருக்கலாம், மத்திய கிழக்கிலும், இஸ்லாமிய
உலகிலும் அவரது வகிபாகம் பிரதானமானது. சிரிய அரசாங்கம், மக்கள் மீது
நடத்திய தாக்குதல்களை பகிரங்கமாக கண்டித்தார். டமஸ்கஸில் அமைந்துள்ள
அல் ஹசன் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை குத்பா நடத்துவதற்கு
தடைவிக்கப்பட்டது. சிரியாவின் பொது இடங்களில் உரை நிகழத்வதற்கும்.
தடைவிதிக்கப்பட்டது. இஸ்தாம்புல் நகரில் இடம் பெற்ற சிரியா தொடர்பான
மாநாட்டில் விஷேட பேச்சாளராக கலந்து கொண்டார்கள். அண்மையில்,மொரோக்கோவில்
அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இறைவன் அன்னாரைப் பொருந்திக்
கொள்வானாக.
'நான் அதிகாரத்தை வழங்குமாறோ,ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துமாறோ கோரவில்லை. மாறாக மக்களை கொலை செய்வதை நிறுத்தவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்" - செய்க் முஹம்மத் அல் யாகூபி
'நான் அதிகாரத்தை வழங்குமாறோ,ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துமாறோ கோரவில்லை. மாறாக மக்களை கொலை செய்வதை நிறுத்தவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்" - செய்க் முஹம்மத் அல் யாகூபி


0 comments:
Post a Comment