அலவி அல் மாலிகி
எமது சமூகம் இழந்த மிகப் பெரும் புலமைச் சொத்து
பேராசிரியர் "அலவி அல் மாலிகி" அவர்கள்.பிறந்தார்,வாழ்ந்தார்,இறந்தார்
என்று இல்லாமல் நபிமார்களின் வாரிசாக வாழ்ந்து காட்டியவர் இன்றை
இமாம்களுக்கு தலைசிறந்த முன்மாதிரி. 15ம் வயதில் புனித ஹரம் ஷரீபில்
ஹதீஸ் துறையை போதிக்க ஆரம்பித்தார்கள். சவுதி அரேபிய வரலாற்றில்
மிகக்குறைந்த வயதில் கலாநிதிப்பட்டத்தை பெற்ற பெருமையும் அன்னாரை சாரும்.
அல் அஸ்ஹர், கலாநிதிப்பட்டம் வழங்க இமாம் அவர்களை தேடிவந்த போது
அவர்களுக்கு வயது 25. சிறந்த நீதித்துறை அறிஞர். மஹ்ரிபுக்கும் -
இஷாவுக்கும் இடையில் அன்னார் நடத்திய வகுப்பில் நாளாந்தம் கலந்து
கொண்டோரின் எண்ணிக்கை 500. செய்யித் மாலிகி எம்மை விட்டு பிரிந்து 6
வருடங்கள். ஆறு தசாப்தங்கள் மட்டும் எம்முடன் வாழ்நதார் சவுதி அரேபியாவில்
கடந்த நூறுவருடங்களில் இடம் பெற்ற ஜனாஸாக்களில் கூடுதலானோர் பங்கேற்ற
ஜனாஸா செய்யித் அலவி அல் மாலிகி அவர்களுடையதாகும். ஜனாஸாவில் பங்கேற்றோர் 2
இலட்சம் பேர். அன்னார் மறைந்து மூன்று நாட்களுக்கு சவுதி இலத்தியரனியல்
ஊடகங்கள் கிராத்தை மாத்திரம் ஒலிபரப்பின. அல்லாஹ்தஆலா அன்னாரது சேவைகளை
பொறுந்திக் கொள்வானாக


0 comments:
Post a Comment